10 hours ago -
...0.2KB/s
30
...
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
அரியலூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் திரு.
குமரன் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து 14/05/2020 அன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய. முக கவசங்களை அணியவும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது. Sanitizer அடிக்கடி பயன்படுத்தும்மாறு அறிவுறுத்தினர்.
ConversionConversion EmoticonEmoticon